Skip to content
கனியே கண்மணியே

கனியே கண்மணியே

0
7
EBOOK
#villegelovestory# #kaniyekanmaniyenovel# #childhoodlove#
கனியே... கண்மணியே...! கனி-1 தீப ஒளித் திருநாளில் முன்பனி பொழிந்த முன்னிரவுப் பொழுது... “ஷூர்ர்... டும்... டமால்... ஷ்வொயிங்...” மழலைப் பட்டாளங்களின் வாய்மொழி இசையோடு வான வேடிக்கைகளின் வெடிச் சத்தமும் அந்த வீட்டையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. ‘HAPPY DIWALI’ நட்சத்திரப் பொன்னெழுத்துக்கள் வானுயர்ந்து தகதகத்து மின்ன, அதைப் பார்த்து சிறியவர்கள் முதல் பெரியவர் வரை கைதட்டி ஆர்பரித்துக் குதூகலித்தனர். ‘எங்களுக்கு கொண்டாட்டம் போதும்’ என்று மூத்த தலைமுறை வீட்டிற்குள் செல்ல, இளைய தலைமுறையும் மழலைப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap