Skip to content
உறவோடு உறவாடு

உறவோடு உறவாடு

0
28
EBOOK
ஸ்ரீநவி உறவோடு உறவாடு...! உறவுகள்-1 சென்னை மாநகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த பெரிய திருமண அரங்கம் திருவிழாக் கூட்டமாக நிறைந்திருந்தது. அன்றைய நாளின் மணமக்களாக, ‘ஈஸ்வர் வெட்ஸ் மைத்ரி!’ ஜோடியும், அடுத்தநாளின் மணமக்களாக ‘ருத்ரேஷ் வெட்ஸ் யுதிகா!’ ஜோடியுமாக, இரண்டு ஜோடிகளின் புகைப்படத்துடன் கூடிய மணப்பந்தல் மிகப் பகட்டாக அலங்கரிக்கப்பட்டு கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிர்ந்தது மணமேடை. பெண்ணெடுத்து பெண் கொடுக்கும் இரு வீட்டார் திருமணம்! முகத்திற்கு நேராய் வந்து முட்டிக் கொண்டாலும் முகம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap