
என் இதயத்தின் ஸ்வரம் நீயடி
0
0
SERIES•
#தீபஷ்வினி#Deepashvini
(மொழியில்லா விழிகள் கதையின் அடுத்த பாகம்) தீபஷ்வினியின் "என் இதயத்தின் ஸ்வரம் நீயடி! ஸ்வரம் 1.. அந்த இடமே புயல் அடித்தது போல் ஓய்ந்திருக்க, 'யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன..?' என்பது போல் இறுமாப்புடன் நின்றிருந்தான் அவன்..!! அவன் மனைவியோ கண்ணீர் வழிய அவன் முன்பு வந்து நின்றவள், "இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க..? இப்படி நடக்கணும்னு தானே இவ்வளவு நாளும் காத்திருந்தீங்க..? நீங்க நினைச்சது நடந்துருச்சில்ல. போதுமா..? இப்ப உங்களுக்குச் சந்தோசமா..?" என்று அழுகையுடன் கேட்டவளைக் கொஞ்சமும் இரக்கமில்லாமல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap