
மலரே கை சேர்ந்திட வருவாயா!!
0
286
EBOOK•
மலரே கை சேர்ந்திட வருவாயா..!! அத்தியாயம் 1 "ஏண்டி மலரு, இந்த வருஷம் நீ பன்னிரண்டாவது தான.. படிக்காம வேலை பார்த்துட்டு இருக்கிறவ.. உன் கூட படிக்கிறவ தான அந்த காயத்ரி.. அவ எப்ப பாத்தாலும் புக்கும் கையுமா தான் திரியுறா.. அவங்க அம்மா அவளை ஒரு வேலை கூட செய்ய விடாம வச்சிருக்கா.. நீ இப்படி காட்டுக்குள்ள வேலை செஞ்சுட்டு திரியறியே.. என்னமோ டாக்டராக போறனு சொன்ன.. இப்படி படிக்காமல் இருந்தா எப்படி நீ டாக்டராவே.." என்றார் மலருடன் வேலை செய்து கொண்டிருந்த ராசாத்தி .. "ஏனுங்க அக்கா நீங்க வேற.. அவ இப்படி வேலை...
Loading...
Enjoyed this?
Sign in to clap