Skip to content
மலரே கை சேர்ந்திட வருவாயா!! - II

மலரே கை சேர்ந்திட வருவாயா!! - II

0
165
EBOOK
மலரே கை சேர்ந்திட வருவாயா..!! பாகம் 2 அத்தியாயம் 51 மூன்று மாதங்கள் ஆன நிலையில் விஷ்ணு தன் திருமணத்தை எல்லோருக்கும் அறிவிக்க ஒரு பார்ட்டி அரேஞ் செய்து அதில் முக்கியமான நபர்களை மட்டும் அழைத்திருந்தான்... அப்படியே மீடியாவையும்.. திடிர் முடிவு .. பிஸ்னஸ் சைடு ஆட்களுக்கு மட்டும் என்பதால் அவன் ஹோட்டலில் இந்த இரண்டு நாட்களில் தான் எல்லாம் செய்திருந்தான்.. மாலை ஆறு மணிக்கு விழா தொடங்கி விட எல்லோரும் வந்து அவர்களை வாழ்த்தி பரிசுகள் கொடுக்க, மலர் விஷ்ணுவின் அருகில் சந்தோசமாக நின்றிருந்தாள்.. லக்ஷி...
Loading...

Enjoyed this?

Sign in to clap