
என் உயிராய் நீ
0
0
SERIES•
குளிர்ந்த காற்றுடன் முகத்தில் விழுந்த மெல்லிய மழைச்சாரலை மனதிற்குள் ரசித்தபடியே ரயில்பெட்டியின் கதவோரத்தில் நின்று கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் வருண்சுந்தர்.
"என்ன டா? இங்க வந்து நின்னுட்ட?" என்று தன்னருகே வந்த நண்பன் விஷ்வாவை பார்த்து புன்னகைத்து கொண்டே,
”இந்த மழைச்சாரலை பாரேன். ஆசையாய், உன்னை தொட வரும் என்னை தடுக்காதேன்னு சொல்ற மாதிரி இருக்குல்ல" என்று சிரித்தான்.
வருண், பெயரில் காற்றின் சுகம் இருப்பது போல மென்மையானவன். ச்செக்க சிவந்த நிறத்தில் பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆற
...Loading...
Enjoyed this?
Sign in to clap