
ரம்யா ரம்யா
0
0
EBOOK•
#thriller
ரம்யா ! ரம்யா !
"அம்மா" ரம்யாம்மா கதவை திறங்க நான் விசாலம் வந்து இருக்கேன் என விசாலம் கத்த கதவு திறக்கவே இல்லை.
இரண்டு மூன்று முறை கத்தியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.
இந்த பொண்ணு சாயங்கால நேரத்தில் தூங்க மாட்டாளே. ஏன் கதவைத் திறக்க மாட்டேங்கறா என கதவைத் திறந்து பார்க்க கதவு திறந்துதான் இருந்தது.
கதவு திறந்தே இருக்கு. நான் தான் வெளிய நின்னு கத்திக்கிட்டு இருக்கென் போல.
ரம்யா அம்மா எனக்கு நாளைக்கு காலைல ஒரு முக்கியமான வேலை இருக்கு. என்னால வர முடியாது.
அதனால வீட்டு வேலை எல்லாம் நீயே பார்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap