
இரவில் உதித்த சூரியன்
0
0
SERIES•
அன்று இரவு இயற்கைக்கு ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை? இயற்கையின் அந்தக் கொடூரத் தாண்டவத்தில் பூமித்தாய் தத்தளித்துக் கொண்டிருந்தாள். சுழற்றி அடிக்கும் சூறாவளிக்காற்று; கொட்டிக் கவிழ்க்கும் மழை; இருளைக் கிழித்துச் செல்லும் மின்னல்; உலக உருண்டையையே அதன் பாதையிலிருந்து உருட்டித்தள்ளுவது போன்றதொரு இடி முழக்கம்…!
அந்த இடி முழக்கத்தின் உறுமல் சப்தத்தில் விழிப்புத் தட்டி நடுங்கிப் போன சந்தியா ஓடி வந்து தன் தந்தையின் கழுத்தை இறுக்கிக்கட்டிக் கொண்டாள். இரண்டு கல்தூண்களுக்கிடையில் அமர்ந்து
...Loading...
Enjoyed this?
Sign in to clap