Skip to content
கண்ணீரில் உயிர் துடிக்க.. கண்ணா வா உயிர் கொடுக்க..

கண்ணீரில் உயிர் துடிக்க.. கண்ணா வா உயிர் கொடுக்க..

93
2.5k
SERIES
Completed#கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க#Kanneeril uyir thudikka Kanna vaa uyir kodukka#FamilyDrama#MonicaSathish#TamilStories#EmotionalJourney#TamilWriter#PaprSpace#monicasathishnovels#tamilromanticnovels#TrendingTamilstory#besttamilstories#Newtamilstories2026#TamilNovels#Romance#Possesivehero#healinglove#WomanCentric#KanneerilUyirThudikka

About

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தோற்றத்திற்காகவும் உடல்நிலைக்காகவும் முதல் கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஆராதனா, புன்னகைக்கவே மறந்து போனவள். முரட்டுத்தனமான வாசுதேவனுடன் நடக்கும் இரண்டாவது திருமணம் அவள் வாழ்வில் மேலும் வலியைத் தரும் என்றே நினைக்கிறாள். ஆனால், வாசுவின் அதீத காதலும் அவளை அவன் அழைக்கும் "ஒயின் பேபி" என்ற கொஞ்சலும் அவளது காயங்களை ஆற்றுமா? உடைந்த இதயத்தை மீட்க வரும் ஒரு முரட்டு நாயகனின் அதிரடி காதல் காவியம்!
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும் தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும் கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும் மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும் மனத்தை முருகன் கைமாத்தடிதான் காக்கட்டும் ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத் திருக்கட்டும் உதரத்தையெல்லாம் உமை மைந்தன் காக்கட்டும் நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு இடுப்பை முழங்காலை இணையான கால்களையும் புறங்கால்விரல்களையும் பொருந்துமுகர் அனைத்தையுமே உரோமத் துவாரமெல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய் தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு...
Loading...

Enjoyed this?

Sign in to clap