
கண்ணன் வருவானா? மீரா கேட்கிறாள்
20
1
SERIES•
#novellachampionship2026
பச்சை பசேல் என்றிருந்த அந்த குக் கிராமத்தில் இருந்த சிறிய சிவன் கோவிலில் ஒரு திருமணம் நடந்து கொண்டிருந்தது...
ஆனால் அங்கு இருந்த ஒருவரின் முகத்தில் கூட சிரிப்பில்லை... மாப்பிள்ளை உட்பட..
மாப்பிள்ளையின் குடும்பத்தினர் அனைவரும் கடுகடு என்று இருக்க... பெண்ணின் குடும்பத்தினருக்கோ என்ன செய்வது ? என்று தெரியாமல் பெயருக்கு சிரித்தது போல் இருந்தனர்..
அதேநேரம் அங்கு இருந்த ஒருவர் வந்து மாப்பிள்ளையின் அப்பாவிடம்
* என்ன தனசேகரன் இப்பவும் அவ வரலையா? இதுக்கே வராதவ வேற எதுக்கு தான் வரப் போறா ? சும்மாவே ஊரு க
...Loading...
Enjoyed this?
Sign in to clap