
உன் பார்வையில் கரைந்தேனடி
0
1
EBOOK•
உன் பார்வையில் கரைந்தேனடி
அத்தியாயம் -1
சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மஞ்சள் கலந்த அரிசியை தூவ,ரோஜா மலர்களும் அவள் மேல் விழும் போது, மீரா கண்களை மூடி கொள்ள,அந்த கண்களில் ஒரு தேக்கம், ஒரு பயம்... ஒருபுறம் முழுமையற்ற ஏக்கம்.
இரு மனம் இணையும் திருமண நிகழ்வில் சொந்த பந்தங்கள் எல்லாம் கூடியிருக்க, இவன் தான் இனிமேல் தனக்கு மணவாளன் என்று பெண் அவள் தன் புத்தியில் ஏற்றிக்கொண்டாலும் அவளின் மனமோ அதை ஏற்க மறுக்கிறது..
“மூஞ்சியை கொஞ்சம் சிரிச்சா மாதிரி பாரு மீரா... கையெடுத்து கும்பிட்ட மாதிரி போஸ் கொடு..” என காத
...Loading...
Enjoyed this?
Sign in to clap