
காதலின் மாயம் அறிந்தேனடி
0
0
SERIES•
மாலை நேரம்.. பள்ளி குழந்தைகள் அனைவரும் வீடு செல்ல தன்னை கூட்டி போக வந்த பெற்றோருடன் தங்கள் வகுப்பு ஆசிரியைக்கு டாடா காட்டி கொண்டே சென்றனர் குட்டி குட்டி பிள்ளைகள்... வேதவள்ளி ஒரு தனியார் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை.. அவள் தோற்றம் பார்த்தே குழந்தைகள் அவளுடன் ஒட்டி கொள்வார்கள்... அவள் சொன்னதை செய்யும் அளவு அவளும் அவர்களுடன் நெருக்கம்.. அவர்களை போலவே விளையாடி கொஞ்சும் போது அவளின் திட்டிகளை கூட பிள்ளைகள் ரசிக்க ஆரம்பித்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap