Skip to content
பாரதத்தின் திருக்கோவில்கள்

பாரதத்தின் திருக்கோவில்கள்

0
0
SERIES
Novella championship May 2026
S S NIKHILESH
S S NIKHILESH

பாண்டியநாட்டு கோவில்கள்

(தமிழ் நாடு)

மீனாட்சி அம்மன் திருக்கோயில்

இந்திரன் மற்றும் ஐராவதத்தின் சாபங்களை நீக்கிய கடம்பவனத்தின் சுந்தரேஸ்வரர் ஒவ்வொரு திங்களன்றும் தேவர்களால் வழிபடப்பட்டு வந்தார். ஒரு நாள் தனஞ்செயன் என்னும் வணிகர் ஈசனை கண்டார். ஈசன் அக்காடை அழித்துவிட்டு அங்கு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வணிகர் மணவூரை ஆண்ட குலசேகர பாண்டியனிடம் சென்று நடந்ததை கூறினான். பாண்டியனும் அந்த காட்டை அழித்துவிட்டு நடுவில் சுயம்பு மூர்த்தி சுந்தரேஸ்வரரின் கோவிலையும் சுற்றி அக்ரஹாரம்,

...
Loading...

Enjoyed this?

Sign in to clap