
ம்ருத்யுவனம்
2
1
EBOOK•
#ம்ருத்யுவனம்#ம்ருத்யு#horror#mystery#thriller#Durga#Chidambaram#mrthyuvanam#mrthyu#magendran#pavi#bavani
ம்ருத்யுவனம்
மரணம் 1
இரவு ஒன்பது மணி. அந்தப் பகுதியின் அமைதி திரையைக் கிழித்துக் கொண்டு,
"நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை..."
- என்ற பழைய பாடல், ஒரு புதிய மாடல் ஸ்மார்ட் போனிலிருந்து சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த சத்தம் வந்த இடம், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இருந்த, முற்றிலும் மரங்களால் செய்யப்பட்ட இரு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட வீடு.
சுற்றியும் கண்ணுக்கு எட்டும் தூரமும், எட்டாத தூரமும் கூட காடு, அடர
...Loading...
Enjoyed this?
Sign in to clap