
எனை ஆளும் மெல்லிசையே
20
20
SERIES•
#love #familystory #tamilnovel
அத்தியாயம் 1 கண்ணக்கெட்டிய தூரம் வரை காதல் கொண்ட மங்கையாக கதிரவனைக் கண்டு நிற்கும் சூரியகாந்தி பூக்கள் மஞ்சள் வண்ண நட்சத்திரங்களாக செழித்து நின்றது.... தோட்டத்து வரப்புகளுக்கு இடையே சலசலக்கும் அந்த சிறிய நீரோடையில் கதிரவனின் வெண் கதிர்கள் பட்டு வைரத் துளிகளாக பிரதிபலித்தது.... "டிங்ங்ங்ங்ங்....... டிங்ங்ங்ங்ங்...... டிங்ங்ங்ங்ங்......" சற்று தள்ளியிருந்த கோவிலின் மணியோசை செவிகளில் சங்கீதமாக ஒலித்தது.... கொலுசு முத்துக்கள் சப்தமிட தண்ணீரில் காலை நனைத்து ஆட்டியபடி சிறிய பாறைக் கல்லில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap