
முள்ளும் மலரும்
20
132
EBOOK•
Novella championship May 2026
மலர்
அத்தியாயம் 1
அந்தத் திருமண மண்டபமே ஜொலித்து கொண்டிருந்தது ஒற்றை மகனின் திருமணம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார் சிவகாமி
தந்தை யோகநாதன் புன்னகை முகமாக நடமாடி கொண்டு இருந்தார்
சிவகாமி பெற்ற மூத்த மகள் லோகேஸ்வரியோ முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டிருந்தார் அக்காவிற்கு ஆதரவாக தங்கையும் கோபமாகவே இருந்தாள்
அக்கா தங்கை இருவரும் ஒருவீட்டில் தான அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து வாக்கப்பட்டு சென்றிருந்தனர் பெரியவளுக்கு ஒரு பெண் ஒரு ஆண்
சின்னவளுக்கோ இரண்டு ஆண் குழந்தை
பெரியவளோ தன் தம்பிக்கு தன்மகளை திருமண
...Loading...
Enjoyed this?
Sign in to clap