
நெஞ்சில் நீயே நிரந்தரா
20
1
EBOOK•
#போலீஸ் ஹீரோ
நெஞ்சில் நீயே நிரந்தரா அத்தியாயம் – 1 மாலை மயங்கும் வேளை சூரியன் கடலுக்குள் மெல்ல மூழ்கி கொண்டிருக்க, அந்த இருளும் ஒளியும் கலந்த பொன் அந்தி நேரம். மும்பை மாநகரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் கிழக்கு திசையில் எட்டு கிலோமீட்டர் நீளமும் எட்டு கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு சிறு தீவு டிராம்பே. அதன் கடற்கரையில் பத்து சிறுவர்கள் கூடி நின்று ஒன்று போல் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்ப்பதும் கடலை ஒரு முறை பார்ப்பதும் என்று கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் கையில் ஒரு வெள்ளை காகிதத்துடன், “ பாய்...
Loading...
Enjoyed this?
Sign in to clap