Skip to content
கிராமத்துக் கதைகள்-3..கஞ்சியும் கௌரவமும்..

கிராமத்துக் கதைகள்-3..கஞ்சியும் கௌரவமும்..

0
2
BLOG

About

கௌரவத்துக்காக கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் கடவுள் அதை ஏற்பது இல்லை .ஆத்மார்த்தமாக அன்புடன் சமர்ப்பணம் செய்வதையே பெற்றுக் கொள்கிறார் என்பதை இந்தக் கதை கூறுகிறது.



​கஞ்சித் தொட்டியும், கௌரவமும்....

​வானம் பார்த்த பூமியான அந்த வேப்பங்குளம் கிராமத்தில், தொடர்ந்து மூன்று வருடங்களாகத் தாரை தாரையாக மழை பெய்யவில்லை. ஏரி வற்றிப் போய் வெடிப்பு விட்டிருந்தது. ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வந்தாலே ஊரே களைகட்டும். ஆனால், பஞ்சத்தின் பிடியில் இருந்த அந்த வருடம், திருவிழாவைக் கொண்டாட வேண்டுமா என்ற தயக்கம் பலரிடமும் இருந்தது.
ஊர் பெரியவர்கள் கூடியபோது, மிராசுதார் ரத்தினசாமி முன்னால் வந்து நின்றார். அவருக்கு ஊரில் பெரிய கை. "என்னப்பா யோசிக்கிறீங்க? மழை இல்லாட்டா என்ன,

...
Loading...

Enjoyed this?

Sign in to clap