
Premium Access
நிசப்த ராத்திரியில்
1
0
BLOG•
#yaazhko novels
நிசப்த ராத்திரியில் ....!
இரவு பதினோரு மணி வரை நோயாளிகளைப் பார்த்து முடித்திருந்தக் களைப்பில் இருந்தான் மருத்துவர் பார்த்திபன்.
"சிஸ்டர் .... நான் கிளம்பறேன்.... வீட்லருந்து ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க.... காலை 9 மணிக்கு வந்துடறேன்...."
" ஓகே டாக்டர்...." என்றார் மூத்த செவிலியர் ரமா.
அந்த மழைச்சாரலில் பார்த்திபன் தன் மகிழுந்தில் கிளம்பி இருந்தான் வீட்டுக்கு.
தன் தோள்ப்பையுடன் கதவைப் பூட்டி தாழிட்டபடி இருந்த செவிலியர் ரமா, தன் பின்னால், "மேடம்...." என்றக் குரல் கேட்க திடுக்கிட்டாள். அந்தக் கொட்
...Loading...
Enjoyed this?
Sign in to clap