Skip to content
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ

0
0
SERIES
#Artist Hero #from Hate to Love
Vaishu Ayyam
Vaishu Ayyam
1 நள்ளிரவு ஆரம்பித்த கனமழை அன்று அதிகாலை ஆறு மணி வரையிலும் இளம் சாரலாக பெய்து கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தூறல் மழையெல்லாம் எங்கள் பக்தியை தடைசெய்யாது என்று நம்மிடம் சொல்லும் வகையில் சுசீந்தரம் தாணுமாலய பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த கார்பார்க்கிங்கில் தன்னுடைய பலீனோ காரை நிறுத்தியிருந்தான் ரேஷ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நம் கதையின் நாயகன் கதிரேசன். கடவுளைப் பார்க்க செல்லும் முன் தன் தாயிடம் பேசுவோம் என்று நினைத்தவன் அலைபேசியில் அவர்களை அழைத்தான். "யய்........யா! என்னய்யா...
Loading...

Enjoyed this?

Sign in to clap