Skip to content
பாதம்

பாதம்

0
16
EBOOK
Completed#பரணி உஷா
பாதம் "கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே" என்று கண்ணை மூடி விநாயகப் பெருமானின் முன் ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீ தேவி. இன்று அவர் மகளின் பத்தாவது கிளை திறப்பு விழா. என்ன கடை? தெரிஞ்சுக்கலாம், வாங்க ... சிறு வயது முதலே கிடைத்த பூக்களை போட்டு, பாலும் தெளி தேனும் சொல்லி , ஆசையாய் பேசி, கொஞ்சி விளையாடி மகிழ்ந்த குழந்தையை எங்கும் அனுப்ப மனம் வராமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டார் பிள்ளையார். அப்போதெல்லாம் அவருக்கு கொடுக்க அவள் கையில் ஏதுமில்லை. அதற்காக எல்லாம் சேர்த்து இப்போது...
Loading...

Enjoyed this?

Sign in to clap