
விடியும் முன்..!
0
1
SERIES•
#காதல்#மர்மம்
விடியும் முன்....! முன்னோட்டம் "இடியட்..புல்ஷிட்..நீயெல்லாம் மனுஷனா..? உன்னயும் நல்லவன்னு நம்புனேன் பாரு..எனக்கு செருப்பால அடிக்கனும்.." அவனின் சட்டைக் காலரை பற்றி உச்சபட்ட கோபத்துடன் அவள் கேட்டிட்டாலும் விழிகளில் அதற்கு மாறாய் நீர்த்திரள். விடாது தன்னை படுத்தி எடுப்பவளின் கண்ணீரைக் கண்டதும் அவனுக்கும் ஐயோவென்றானது. அவள் பிடியிலிருந்து தன் சட்டைக் காலரை விடுவிக்க போராடி அவன் தோற்றுப் போனது தான் மிச்சம். "இவ்ளோ நாள்..இவ்ளோ நாள்.. நீ யென்ன ஏமாத்திட்டல்ல..?"அவன் விழி பார்த்து கேட்டிட அவனும் என்ன...
Loading...
Enjoyed this?
Sign in to clap