
யாகாவா ராயினும் நா காக்க..
0
3
EBOOK•
#அதி அதிரன்
யாகாவாராயினும் நா காக்க...
அதிஅதிரன்
டிஸ்க்ளைமர்: இந்தக் கதை வெறும் கற்பனையே. இதில் வரும் கதாபாத்திரங்களின் பழக்க வழக்கங்கள் எந்த ஒரு வன்முறையையும் சமூக கலாசாரச் சீரழிவுச் செயலையும் ஆதரிக்க எழுதப்பட்டதல்ல.கதையின் போக்கில் அது உங்களுக்கே புரியும்.
அத்தியாயம் 01
தன் கையில் இருந்த காபி டம்ளரின் விளிம்பில் இருந்த கறையைப் பார்த்து முகம் சுளித்தவாறு அதை ஓரமாக வைத்த ராகவ்வின் விழிகளுக்குள் சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தவனின் விம்பம் விழ இருபுருவமுயர்த்தி எள்ளலாய் சிரித்தான்,
ஒற்றைக் கண் அடித்தவாறு.
“ஐயா.
...Loading...
Enjoyed this?
Sign in to clap