Skip to content
இதமாய் சுகமாய் ஒரு காதல்

இதமாய் சுகமாய் ஒரு காதல்

0
1
BLOG

"அடியேய்!விழி ... விடிஞ்சு சூரியன் உச்சிக்கு வந்திடுச்சு,.இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கெடக்கு,மூஞ்சிய கழுவி விட்டு சாணி தெளிச்சு கோலம் போடு"என்று குரல் கொடுத்துக் கொண்டே பால் கரக்க தண்ணீர் மற்றும் வெண்ணெய் எடுக்க சென்றார் மங்கையர்கரசி …

போகிற போக்கில் "டேய் ராஜா! புண்ணாக்கும் தவிடும் கலந்து செல்விய குடிக்க வச்சு இடத்தை மாத்தி கட்டி….கன்னுக்குட்டி அவிழ்த்து விட்டுட்டு என்ன கூப்பிடுடா…"

"சாணிய தெளிச்சட்டு அப்படியே மசமசனு நின்னுடாத,.உங்கப்பா வயலுக்கு போறதுக்குள்ள நீரத்துல உப்பும் மோரும் கலந்து வ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap