
இனிக்கும் விஷம் நீயடி
15
78
SERIES•
# Love
அத்தியாயம் 1 மதுரை மாவட்டம் திருவிழாவுக்கு பேர் போன ஊர்! சோழவந்தான் அருகே கச்சிராப்பு கிராமம் அய்யனார் சுவாமி, ஊர்காவலன் சுவாமி, கோடிப்புலி கருப்புசாமி திருவிழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. அங்கே குதிரை எடுப்பு திருவிழா பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருந்தது. அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் என்று அனைத்து வீடுகளிலும் சொந்தங்கள் வரிசை கட்டி நிரம்பி வழிந்தது... புரவி எடுப்பவர் ஏழு நாளும் விரதம் இருப்பார்கள்... வண்ண கோலங்கள் வாசலை நிறைத்து போட்டிருந்தனர் வீட்டுப் பெண்கள்... குழந்தைகளும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap