Skip to content
நெஞ்சம் தேடும் நேசப்பூவே

நெஞ்சம் தேடும் நேசப்பூவே

102
412
SERIES
#தீபஷ்வினி#Deepashvini
தீபஷ்வினியின் “நெஞ்சம் தேடும் நேசப்பூவே” நேசப்பூ 1 ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் முக்தி அருளும் முருகா போற்றி வடபழனி முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருக்க, சென்னை மக்கள் ஒவ்வொருவராக, ஆறுமுகனைத் தரிசிக்க வந்த வண்ணம் இருந்தனர். கோவிலின் உள்ளே தன் கண்களை மூடியவாறு, “வந்த வினை தீர்க்கும் அந்த வேலவனை” தன் இருகரம் கூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள் கயல். கடந்த சில மாதங்களாகக் கயலின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap