Skip to content
மணிவிழிகள் பேசும் மௌனமொழி..

மணிவிழிகள் பேசும் மௌனமொழி..

352
9.8k
SERIES
Completed#loveandromancestory#familystory
Jiya Janavi
Jiya Janavi
1 திருச்சிராப்பள்ளி என்கிற திருச்சி… தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த நகரமாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேல் பகுதியில் இந்தியாவில் எவ்விடத்திலும் இல்லாத இந்து சமயத்தின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான் உச்சிப் பிள்ளையார் என்ற பெயரில் தனிக்கோயில் அழகுற அம்சமாக அமர்ந்து அருள் பாலிக்க…...
Loading...

Enjoyed this?

Sign in to clap