
நீயே என் ஜீவனடி
5
0
SERIES•
#TamilLoveStory #KadhalKadhai #TamilStoryemotionalstory #romanticstory
அத்தியாயம் - 1 இரவு எட்டு மணியளவில் வீட்டின் ஹாலின் நடுவே கிடந்த சோபாவில் கைகளை தன் இருக் கன்னத்திலும் வைத்தபடி முகம் நிறைய ஏக்கத்தை தேக்கியவனாக உம்மென்று உட்கார்ந்து இருந்த ஆறு வயது இளம் பாலகனான கார்த்திக் கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் சென்று மீண்டது "பாட்டி" "என்னடாசெல்லம்" "பாட்டி அம்மா இன்னும் ஏன் வரல எனக்கு அம்மாவ பார்க்கனும் போல இருக்கு" என்று கார்த்திக் ஏக்கமாக கேட்க ஜானகி சிறு புன்னகையுடன் "என்செல்ல கண்ணாவுக்கு பாட்டி கூட இருப்பதுதான பிடிக்கும அப்பறம் ஏன் அழறாங்க பாட்டிய பிடிக்காம...
Loading...
Enjoyed this?
Sign in to clap