Skip to content
வள்ளியின் வேலன்

வள்ளியின் வேலன்

0
463
EBOOK
Completed#love #family #feelgood #comedy #romance
Mithu
Mithu

About

திருமணத்திற்குப் பின் மலரும் அழகான காதல் கதை

அத்தியாயம் - 1

" மேகம் கருக்குது

மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

காத்து மழைக் காத்து "

வானொலி வழியாக கசிந்து வந்த கே.ஜே.யேசுதாஸின் குரலும் நம் இசைஞானியின் இசையும், அந்த மாலை வேளையை மேலும் இரம்மியமாக்க, அதை இரசித்தவாறே மிதமான வேகத்தில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான் வெற்றிவேலன், நம் கதையின் நாயகன்.

ஸ்டியரிங்கை பிடித்திருந்த முறுக்கேறிய கைகள் இசையோடு இணைந்து தாளமிட்டுக் கொண்டே வருவதை வைத்தே அவன் நல்ல மனநிலையில் இருக்கிறான் என்று உறுதி படுத்திக் கொண்டனர் அந்தக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap