Skip to content
உயிரே உயிர்த்தேன் உன்னாலே!

உயிரே உயிர்த்தேன் உன்னாலே!

42
28
EBOOK
#உயிரே#உயிரே உயிர்த்தேன் உன்னாலே#love
Krishna Tulsi
Krishna Tulsi

1

அன்று கோகுலாஷ்டமி. கிருஷ்ணர் கோவில் முழுவதும் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் வெண்ணெய் பானைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் பலவிதமான கோலங்கள் கோலப் பொடியாலும், மலர்களாலும் போடப்பட்டிருந்தன. அப்போது அங்குள்ள ஒரு பூகோலத்தை பெண் ஒருத்தி அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கருமையான நீண்ட கூந்தல் பின்னலிடப்பட்டு இருக்க முகத்தருகே இருக்கும் சுருள் கேசங்கள் காற்றில் லேசாகப் பறந்து அவளது முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அவளுடைய அளவான மை தீட்டப்பட்ட கண்கள் அனைவரும் ரசிக்கும் வ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap