
பொழியும் மழையில் இறகென நாம்
21
354
SERIES•
Completed
காற்றின் சலனத்தில் ஆட்படாமல் விண்ணிலிருந்து எவ்வித இடையூறுமின்றி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்த நீர்கோடுகளின் வழியே மிதமான வேகத்தில் பயணித்த வாகனம் மாநகரின் முதன்மை தொழில்நுட்ப பூங்காவின் உள்ளே அமைந்திருந்த உயரமான கட்டிடத்தின் முன் நின்றது. நிறுவனத்திற்கு சொந்தமான அந்த உயர்தர சொகுசு காரின் கதவைத் திறந்து வெளியில் வந்தவனின் நாசியில் நுழைந்த ஈரவாசனையை லேசாக உள்ளிழுத்து அரைநொடிக்கு குறைவாக அப்படியே நின்றவன் பின் ஞாபகம் வந்தவனாக அதுவரை தன் கைப்பிடியிலிருந்த காரின் பின் பக்க கதவை மென்மையாகச்...
Loading...
Enjoyed this?
Sign in to clap