
சாரு
0
0
SERIES•
அத்தியாயம் 1
சாருவுக்கு வாழ்க்கையையும் மனிதர்களையும் இன்னும் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. எத்தனை அடி பட்டாலும் விழுந்து விழுந்து எழுந்தாலும் கண்ணுக்கு தெரியாத ஒரு பாச வலை அவளை இந்த இடத்தில் கட்டி போட்டு இருக்கிறது. போடா நீயும் உன்னுடன் நான் சேர்ந்து வாழற வாழ்கையும் என்று உதறித் தள்ளி போவதற்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் அவளால் முடியவில்லை.எதோ ஒன்று அவளைத் தடுக்கிறது அவளது இந்த பலவீனம் தான் அவனது பகடைக் காய் அழகாக யூஸ் பண்றான் அப்பப்பா உருட்டி விளையாடுகிறான் இதையெல்லாம் நினைத்து அவள் மனம் வருந்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap