
எனை மறந்தாயோ என் மன்னவா
24
723
EBOOK•
Completed
About
நிறைய திருப்பங்களுடன் கூடிய காமெடி, ரொமேன்ஸ் கலந்த அழகான காதல் கதை. முன் ஜென்மத்தில் சேர்ந்து வாழ முடியாமல் தவித்து நிற்கும் உயிர் காதலர்களான மித்தரனும், மதுராவும் பல போராட்டங்களை கடந்து ஒன்றினைந்தார்களா என்பதனை கதையில் காண்போம்.
அத்தியாயம் 1
ஆற்றங்கரையை ஒட்டிய அழகிய பூஞ்சோலை, பூ மரங்களின் நடுவே பூவோ! என எண்ணத் தோன்றுமாறு, அமர்திருந்தாள் அந்த பெண் பாவை.
தன் கண்மலர் திறந்து கைநீட்டி அழைக்கின்றாள், தன் மனங்கவர்ந்த மன்னவனை நோக்கி, திருவாய் மலர்ந்து தன் நீல கண்கள் மின்னிட,
என்னவனே என் மன்னவனே!
நினைவில்லையோ இப்பூவையை?
காட்டுபூவை நான்,
உனக்காக காத்திருந்து சருகானேன்.
உயிரோடு புதைந்தேனே,
உனைக் காண தவித்தேனே!
இன்னும் ஏனோ தாமதம்,
எனை வந்து சேர்ந்திடவே.
கன்னி இவள் மனது
கலங்கித்தான் போனதடா,
மன்னவனே உன் மார்பினில்
துயில் கொள்ள ஏங்குதடா,
எனை
...Loading...
Enjoyed this?
Sign in to clap