
மனம் முகிழ்க்கும் மணம்
20
161
SERIES•
Completed#tamilnovel#society#novel#மறுமணம்#சமூகம்#tamilthiyagarajan#குறுநாவல்#family
About
மறுமணம் கதை...
அத்தியாயம் 1 இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருந்த அந்த அழகிய சிறிய முருகன் கோவில் சன்னதியில் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் அமர்ந்திருந்தனர் குமரேசனும் கவிமலரும்.... திருமணத்திற்கான எந்தவித களையையும் இருவர் முகத்திலும் பெயருக்கு கூட காண இயலவில்லை... கடமையைப் போல் ஐயர் கூறியவற்றை செய்து கொண்டிருந்தான் குமரேசன்... அழகான ஆண்மகன்... பட்டு வேஷ்டி சட்டையில் திருமண கோலத்தில் இருந்த அவன் முகத்தில் இருந்து எந்த வித உணர்வுகளையும் படிக்க இயலவில்லை... மனதில் நிறைந்திருந்த வலியின் அடையாளமாக...
Loading...
Enjoyed this?
Sign in to clap