
என்னவென்று பேச - Ennavenru Pesa
181
757
SERIES•
Completed Series#romance#love
என்னவென்று பேச? பதிப்புரிமை @ 2025 நந்தினி சுகுமாரன். அத்தியாயம் 1 உழவர் திருநாளாம் தை ஒன்று.. அவசரமாய் பணிக்குத் தயாராகி வந்து சேர்ந்தாள் ராதா. "அக்கா.." என்றவளின் குரலில் முகம் மலர சமையல் அறையில் இருந்து வந்த சரஸ்வதி, "வந்துட்டியா.? வா வா, உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்." சின்னதாய்ச் சிரித்தவள்.. நேராய் உள்ளே சென்று பாத்திரங்களைக் கழுவத் துவங்கியபடியே, "என்னென்ன வேலை இருக்குனு சொல்லீடுக்கா. சீக்கிரமா செஞ்சிட்டு, கிளம்பணும். என்னோட மக, வீட்டுல குதிச்சிக்கிட்டு இருக்கா." "சின்ன பிள்ள...
Loading...
Enjoyed this?
Sign in to clap