
அஞ்சுகமே நீ அஞ்சுதல் ஏனோ
0
13
EBOOK•
அஞ்சுகமே நீ அஞ்சுதல் ஏனோ
வைஷு அய்யம்
என்னைப் பற்றி
ஒரு அழகிய ரயில் பயணம் போல், ஒரு இனிய பாடல் போல் கண்ணுக்கும் கருத்துக்கும் ரசனையுடன் கூடிய தீனி வேண்டுமென்று தேடி குழம்பியோடு அல்லது தேநீரோடு இந்த நாவலை ரசிக்கப் போகும் கண்களுக்கு வணக்கம்!
நான் வைஷு அய்யம்! எழுத்து என்னுடைய ஆழ் மனதில் ஒளிந்திருந்த அந்தரங்க காதலன் என்பதை சில வருடங்களுக்கு முன்பாக தான் அறிந்து கொண்டேன். என்னுடைய பட்டை தீட்டப்படாத வைரத்தை உரசி மெருகேற்ற உதவும் உரைகல்லாய் உங்களை நினைத்து உங்களிடம் இந்த படைப்பை சமர்ப்பிக்கிறேன்.
நன்ற
...Loading...
Enjoyed this?
Sign in to clap