Skip to content
முடிவுரை என்ன ?

முடிவுரை என்ன ?

25
6
SERIES
Novella championship May 2026

அத்தியாயம் - 1

1980 திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரத வீதியில் இருந்து நாமும்!...

கண்களை மூடிய வாக்கில் காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலில் அமர்ந்திருந்தான் வேதநாயகம்.அவரது அருகில் தவிப்பாக அவரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர் லிங்கமும் அவரது மனைவி சுந்தரவல்லியும்.திருவரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தான் இவர்கள் மூவரும்.

உறவினர்கள் அல்ல தலைமுறை தலைமுறையாகத் தொடரும் நட்பு.பூட்டன் தொடங்கி இப்போது இவர்கள் தலைமுறை வரை நட்பு நட்பாக மட்டுமே தொடர்கிறது.கண் மூடி அமர்ந்திருக்கும் நண்பனை இன்னும் கொஞ்சம் ஆழ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap