Skip to content
வயவனின் வதனமோகனா

வயவனின் வதனமோகனா

190
2.0k
SERIES
Ongoing#Village love story#அக்கா பொண்ணு தாய் மாமா காதல் கதை#Aged love story

About

கிராமத்து காதல் கதை.. தாய் மாமனை உருகி உருகி நேசிக்கும் நாயகி... அக்கா மகளை தன் மகள் போல் பாவிக்கும் நாயகன்... இறுதியில் மதிவதனியின் காதலை நாயகன் காளையன் ஏற்றுக்கொண்டானா இல்லையா என்பதே மீதி கதை...
மோகனம் 1 தமிழ்நாட்டின் தொன்மையான நகரம் என்று பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று தான் மதுரை மாநகரம். தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்களில் இந்த மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மதுரையின் சிறப்பு மீனாட்சியம்மன் கோவில் என்றே கருதப்படுகிறது. உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவில் உலக அதிசயங்களின் தேர்விலும் இடம்பெற்றிருந்தது. இந்நகரம் முந்தைய காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மலைதுரை என்ற பெயரிலே அழைக்க பெற்றதாகவும், பின்னாளில் அப்பெயர்...
Loading...

Enjoyed this?

Sign in to clap