
உன் காதலின் சாரலில் நனைந்தவன் நானடி 💞
0
6
SERIES•
#Love_Romance
சென்னை அண்ணாநகரில் இருந்தது அந்த நவீன காலத்து அரண்மனை போன்று, மூன்று தளங்களில் வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய வீடு... அதில் வசிப்பவர்கள் தலைமுறை தலைமுறையாக பணக்கார வர்க்கத்தின் வழி வந்தவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய தேவையில்லை..! நம் கதையின் நாயகன் வருண் ஆதித்யா, அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் அமைத்திருந்த பிரத்யேக ஜிம்மில் அவன் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு தன் கட்டுடல் மேனியில் வியர்வை வடிய இறுதியாக டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான்... நேரம் செல்ல செல்ல அதன் வேகத்தை...
Loading...
Enjoyed this?
Sign in to clap