
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்
0
5
EBOOK•
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்
வைஷு அய்யம்
கதையின் கரு
யோகக் கலையின் நிபுணன் சிவமித்ரனுக்கும், சாப்பாட்டுப் பிரியை ஐஸ்வர்யா ஸ்ரீ க்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு தான் “வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்” தன்னை ஆதரித்து வளர்த்த அருள்மொழியின் மருமகள் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்து அவள் மேல் நேசம் வளர்த்து வருகிறான் மித்ரன். அருள்மொழியும் ஐஸ்வர்யாவின் பெற்றோரும் பேசி திருமணத்திற்கான முதற்கட்ட ஆயத்தங்கள் செய்யும் போதே ஒரு அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது. ஸ்டோன்ஃபோர்டு யூஎஸ்ஏவில் இ
...Loading...
Enjoyed this?
Sign in to clap