Skip to content
மாமனோட மனசு மல்லிகைப்பூ போல

மாமனோட மனசு மல்லிகைப்பூ போல

0
75
EBOOK
Gowrimathu
Gowrimathu

மாமன்..

அத்தியாயம் 1

நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட ஹீரோயின் உயிர்பிழைத்து மீண்டுவருகிறாள்

திருமணத்தையே வெறுக்கும் நாயகி மனதில் காதல் சாரல் அடிக்கிறது

அவள் காதல் ஜெயிக்கும் இல்லையா என்பதை கதை மூலம் அறியலாம்...

செம்பட்டி என்ற குக்கிராமத்தில்............ 

காளியம்மன் கோவில்மேடையில்  மொத்த ஊரும் ஒன்றுகூடி நின்றிருக்க 

அத்தனைபேரும் நாட்டமைக்காக காத்திருந்தனர்

அந்த ஊருக்கு புதிதாக வந்திருந்த கார்த்திக் அவன் அம்மா  ராதா இரண்டுபேரும் எதற்காக இந்தகூட்டம் என்று பார்க்க நின்றிருந்தனர்

ஏதோ பிரச்சனை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap