
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
3
37
SERIES•
யூடி 1 "அண்ணாஆஆஆஆஆ" என்னை விட்டு ஏண்டா போன என்ற செவ்வந்தியின் குரல் ஈரக்குலையை அத்து போக அந்த ஊர் எல்லையில் கேட்டது… "மாமா நான் பாவி மாமா என்னால தான் அவன் என் முகத்தை கூட பார்க்கமா போயிட்டான் என்று இவள் கத்தியது எதுவும் அங்கேயிருந்தவர்கள் காதில் விழாமல் இரண்டு தரப்பினரின் வாக்குவாதம் மட்டுமே கேட்டு நின்றது…. அவள் என் புள்ளையோட முகத்தை பார்க்கவே கூடாது " பாவி பாவி உன்னால வாழவேண்டிய என் புள்ளை இப்படி பாடையில கிடக்கானேடி அப்படி என்ன அந்த நாதியத்தவன் உனக்கு முக்கியமா போயிட்டான் என்று தன் மனதின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap