
நீ தென்றல் நான் புயல்
0
9
EBOOK•
#காதல்
நீ தென்றல் நான் புயல் பகுதி 1 சென்னை ஏர்போர்ட் “அப்பாடி ஒரு வழியா சென்னை வந்தாச்சு! எதிலிருந்தோ விடுபட்ட மாதிரி இருக்குல”.. என்று திவ்யா கூற.. “ஆமாண்டி நம்ம ஊரு காத்து, டிராஃபிக் சத்தம், மசாலா மணம்.. இதெல்லாம் இல்லாம இரண்டு மாசம் ஜீவனே இல்லாம இருந்துச்சு”... என்று ரம்யாவும் திவ்யாவும் சென்னை வந்தடைந்து விட்ட உற்சாகத்தில் பேச.. சக்தி மட்டும் இன்னும் வாடியவாறே தென்பட்டாள். “சக்தி.. தைரியமா இருடி” என்றாள் திவ்யா அவளை தேற்றும் விதமாக. சக்தி பேசத் தொடங்கினாள்… “எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு வேண்டுதல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap