
எந்தனுள் மென்பாத தடம்
45
406
SERIES•
Completed
காரிருளில் மின்னும் தாரகைகளாய் ஒளியை உமிழும் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமான கட்டிடத்தின் அடித்தளத்தை நோக்கிச் செல்லும் குகை போன்ற பாதையில் தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்று வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளின் பக்கத்தில் தன்னுடையதையும் நிறுத்த முயன்றான். “மேகன் சார்...” என உரத்து அழைத்து ஓடிவந்தவரால் வண்டியை நிறுத்தாமல் இரு கால்களையும் தரையில் ஊன்றி, தலைக்கவசத்தின் கண்ணாடியை மட்டும் தூக்கினான். அடிக்கடி இங்கே வந்து செல்வதால் வண்டியை வைத்தே தன்னை அடையாளம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap