Skip to content
மலரே உன் (சு)வாசம் தீண்டவா?

மலரே உன் (சு)வாசம் தீண்டவா?

0
13
EBOOK
Kalaivarshini
Kalaivarshini

மலர்-1

நகரத்தின் பிரசித்தி பெற்ற மருத்துவ மனையில்  மானிட்டர்களின்  அச்சுறுத்தும் அலாரம் சத்தத்தின் நடுவே கண்களை முடி படுத்திருந்தார் மருதநாயக்கர். 

பல்சாக்சிமீட்டர், பிபி அப்பாரிட்டஸ் ,மல்டி மானிட்டர் என பல மருத்துவ கருவிகள்  அவரின் உடல் நிலையை அவதானிக்க பொருத்தப்பட்டு இருக்க  அடிக்கடி வந்து போகும் சிவப்பு நிறம் கூடிய அலாரம்  சத்தம்  அவர் நிலைமை மோசம் என்பதை பறைசாற்றும் விதமாகத்தான் இருந்தது..

மருத்துவ குழுக்கள் தீவிரமாக 

ட்ரீட்மென்ட் குறித்து ஆலோசனை  நடத்தி உத்தரவிட அங்கிருந்த செவிலியர்களோ  மருத்துவர் சொன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap