Skip to content
விரல் கொண்டு மீட்டாத வீணை

விரல் கொண்டு மீட்டாத வீணை

0
17
EBOOK
KS_Writes
KS_Writes

விரல் கொண்டு மீட்டாத வீணை

அத்தியாயம் 1

இந்தியாவின் கலைநயத்தை பறைசாற்றும் அந்த கோயிலின் சிற்பங்களை தன் கேமராவில் விதவிதமாக படம் பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.பல கோணத்தில் எடுத்து முடித்ததும் எடுத்தது திருப்தியாக மேலும் முன்னேறினான்.

சிறிது தூரம் சென்று ஒரு திருப்பத்தில் அவன் திரும்பியப் போது அங்கிருந்த சிலை ஒன்றிற்கு உயிர் வந்து விட்டதோ என்று எண்ணும் வண்ணம் சிலையின் அபிநயத்தை பிடித்தப்படி புன்னகையோடு நின்ற பேரெழிலில் ஒருகணம் அவன் இதயத்துடிப்பு நின்றேப் போனது.அவன் அதுவரை உலகெங்கும் எத்தனையோ அழ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap