
சூது கவ்வும்
0
0
BLOG•
சூது கவ்வும்
(புதினம்)
அன்னபூரணி தண்டபாணி
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்”
- பாரதியார்
1.
அந்தப் பெரிய கேட்டை திறந்து கொண்டு மங்களம் மாமி மெதுவாக நடந்து உள்ளே வந்தாள். அவளைப் பார்த்து,
"யாருங்க என்ன வேணும்?" என்று ஒரு ஆள் கேட்க,
"சமையல் வேலைக்கு பெண் வேணும்னு விளம்பரம் கொடுத்திருக்கா.. அதான் விவரம் கேட்டுண்டு போலாம்னு வந்தேன்.." என்றாள் மாமி.
"ஓ.. சமையல் வேலைக்கா.. இருங்க அம்மா கிட்ட சொல்றேன்.. வருவாங்க.. இப்படி நில்லுங்க.." என்று கூறிவிட்டு அந்த ஆள் உள்ளே ஓடினான். சில நிமிட
...Loading...
Enjoyed this?
Sign in to clap