Skip to content
😈 அரக்கனின் உயிரானவளே ❤️

😈 அரக்கனின் உயிரானவளே ❤️

0
1
SERIES
Bommi
Bommi

தேனூர் கிராமத்தில் ரம்மியமான இரவுப்பொழுதில் ஒரு மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஊரின் நடுப்பகுதியில் இருக்கும் பெரிய மாளிகையின் ஒரு அறையில் கட்டிலில் தலைவிரிகோலமாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் 20 வயது ஆன ஒரு இளம்பெண்.

அவளை ஆறுதல்படுத்தவோ அல்லது அவளை கவனிக்கவோ யாரும் இல்லை. தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள அனைவரும் அவளை குறித்து சிறிதும் அக்கறை கொள்ளாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். 

சொல்லப்போனால் அவளை அறையில் கைதியை போல் அடைத்து வைத்துவிட்டு தான் நிம்மதியாக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap