Skip to content
Part -2 அவளும் நானும்..... அலையும் கரையும்......

Part -2 அவளும் நானும்..... அலையும் கரையும்......

48
13
EBOOK
Janani Naveen
Janani Naveen

அத்தியாயம் -23

“என்ன கல்யாணி, பக்கத்து வீட்ல யாரோ சின்னப் பிள்ளை அலறும் சத்தம் கேட்குது?” என்றார் மாணிக்கவேல், பெட்டியில் இருந்த பொருட்களைப் பிரித்து அடுக்கிக்கொண்டே.

“பக்கத்து வீட்டுல ரெண்டு குட்டிப் பொண்ணுங்க இருக்காங்க. ரெண்டும் ரெட்டையாம். அதுல ஒருத்தி அடி வாங்குறா. அதைப் பார்த்து இன்னொருத்தி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கா” என்றார், கல்யாணி சிரித்துக்கொண்டே.

“அச்சோ! பிள்ளையை எதுக்கு அடிக்கறாங்க?” என்றார் மாணிக்கவேல். அந்த வீட்டிற்கு, ஆந்திராவில் இருந்து மாற்றலாகி அன்று காலையில் தான் பு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap