
Unnai madiyil sumakkava
40
112
EBOOK•
Completed
உன்னை மடியில் சுமக்கவா
அத்தியாயம் : 1
ஊட்டி அருகில் உள்ள ஒரு சிறு கிரமம். அது குளிர் பிரதேசம் என்பதிற்கினங்க காலை நேரத்திலும் பனி முட்டமாக காட்சியளித்தது. அந்த காலைவேளை குளிரிலும் வீட்டு முற்றத்தில் தன் ரசனைக்கேற்ப அழகிய விரல்களால் சிரித்த முகத்துடன் கோலம் வரைந்து கொண்டிருந்தாள் நித்திலா.
"நித்திலா.... நித்திலா..." என்ற அதிகார குரல் கேட்டு பதறி "வந்துட்டேன் சித்தி" என்றபடி தான் வரைந்த கோலத்தை பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சுடன் தன் அன்றாட வேலைகளை பாா்க்க உணர்ச்சி துடைத்த முகத்துடன் வீட்டிற்குள் நுழை
...Loading...
Enjoyed this?
Sign in to clap